ஜெபவீரர் தேவை
எல்லாம் அவர் கரத்தில் இருக்கிறது!
அவர் காற்றை அடக்குகிறார்....
தேசங்கள் மீது தலைவர்களை நிறுத்துகிறார்.....
ஜீவனைக் கொடுக்கவும் அதை திரும்ப எடுக்கவும் அதிகாரம் உடையவர் அவர் ஒருவரே.,..
எல்லாம் அவர் வார்த்தையில் கிரியை செய்கிறது....
அவரால் எல்லாம் செய்யக் கூடும் - கூடாதது ஒன்றுமில்லை...
அதை குறித்துப் பேசின அளவவோ வருத்தப்பட்ட அளவோ அதற்காக ஜெபித்தாயா?
தானியேல் 2:21
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்
ஆம்! இது ஜெபிப்பதற்கான நேரம்! தேசத்தின் மீது தேவனுடைய இரக்கம் கடந்துவர ஜெபி!! தீவிரமாய் ஜெபம்.செய்!!!
